Tnpsc general tamil notes,group 4 tamil notes,group 4 tamil test,group 4 tamil,tnpsc tamil notes,group 2 unit 8 notes pdf download,group 1,group 2 &2a
TNPSC, POLICE, SI, PC, TRB, TET, Group 1, Group 2 & 2a, Group 4 - Important Tamil Points
In this we have given Important study materials for TNPSC General Tamil & Group 1, Group 2 & 2a, Group 4 - Unit 8 Tamil Nadu literature Notes. Candidates can download the study material from the below links. This, we believe shall be useful in preparing and gearing up for taking the exams. Feel free to request your recommendations in the comments section. We tend to offer you the no frill set of study materials for TNPSC Group 2 Preparation. We shall update the links with study materials at our pace and hence stay tuned for more updates.
TNPSC அல்லாத மற்ற தேர்வுகளில் [ Police Constable, SI, Forest Guard, Forest Watcher…+ All TN SSLC Std Exams ] 5 முதல் 10 கேள்விகள் தமிழில் கேட்கப்படுகிறது. அத்தகைய தேர்வுகளுக்கு இந்த வினாக்கள் மற்றும் விடைகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஒருமுறை வாசிப்பதன் மூலமே எளிதில் புரிந்து விடும். Use it effectively – Very Useful.
1. வானம்பாடி கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார் - நா. காமராசர்
2. புதுமைக் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார் - வாணிதாசன்
3. குழந்தை கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார் - அழ வள்ளியப்பா
4. தத்துவக் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார் - திருமூலர்
5. உவமைக் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார் - சுரதா
6. ஆஸ்தான கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார் - நாமக்கல் கவிஞர் வே ராமலிங்க பிள்ளை
7. பொதுவுடைமை கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார் - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
8. பகுத்தறிவு கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார் - உடுமலை நாராயண கவி
9. புதுவைக் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார் - பாரதிதாசன்
10. இயற்கை கவிஞர் என்று அழைக்கப்படுபவர் யார் - பாரதிதாசன்
11. ஆசு கவி என்று அழைக்கப்படுபவர் யார் - காளமேகப் புலவர்
12. பாலைக் கவி என்று அழைக்கப்படுபவர் யார் - பெருங்கவிக்கோ
13. காலக் கவி என்று அழைக்கப்படுபவர் யார் - ஒட்டக்கூத்தர்
14. திவ்வியக் கவி என்று அழைக்கப்படுபவர் யார் - பிள்ளை பெருமாள் ஐயங்கார்
15. சன்மார்க்க கவி என்று அழைக்கப்படுபவர் யார் - இராமலிங்க அடிகளார்
16. சந்த கவி என்று அழைக்கப்படுபவர் யார் - அருணகிரி நாதர்
17. விருத்தக் கவி என்று அழைக்கப்படுபவர் யார் - கம்பர்
18. யுகக் கவி என்று அழைக்கப்படுபவர் யார் - பாரதியார்
19. சித்தா கவி என்று அழைக்கப்படுபவர் யார் - பரிதிமாற் கலைஞர்
20. குறிஞ்சிக் கவி என்று அழைக்கப்படுபவர் யார் - கபிலர்
21. தமிழ் தேசிய தந்தை என்று அழைக்கப்படுபவர் - பாவலரேறு பெருஞ்சித்திரனார்
22. தமிழ்நாட்டின் மாப்பஸான் என்று அழைக்கப்படுபவர் - ஜெயகாந்தன்
23. தமிழ்நாட்டின் வேர்ட்ஸ்வொர்த் என்று அழைக்கப்படுபவர் - வாணிதாசன்
24. கவிஞரேறு என்று அழைக்கப்படுபவர் - வாணிதாசன்
25. பாவலர் மணி என்று அழைக்கப்படுபவர் - வாணிதாசன்
26. சந்தக்கவி என்று அழைக்கப்படுபவர் - அருணகிரிநாதர்
27. பொதுவுடைமைக் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் - பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம்
28. மக்கள் கவிஞர் என்று அழைக்கப்படுபவர் - பட்டுக்கோட்டை கலியாண சுந்தரம்
29. தென்னாட்டு பெர்னாட்ஷோ – பேரறிஞர் அண்ணாதுரை
30. சொல்லின் செல்வர் - இரா.பி.சேதுப்பிள்ளை
31. சிலம்புச் செல்வர்ம - பொ.சிவஞானம்
32. திராவிட சாஸ்திரி - பரிதிமாற்கலைஞர்
33. தமிழ் நாடகப் பேராசிரியர் - பரிதிமாற்கலைஞர்
34. தமிழ் வியாசர் என்று அழைக்கப்படுபவர் - நம்பியாண்டார் நம்பி
35. பகுத்தறிவுக் கவிராயர் என்று அழைக்கப்படுபவர் - உடுமலை நாராயண கவி
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
வினாக்கள் மற்றும் விடைகளில் ஏதேனும் தவறு இருந்தால் கீழே Commend -ல் உள்ள தெரிவிக்கவும்.
இந்த விடைகள் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் Share செய்யுங்கள்.
பகுத்தறிவு கவிராயர் - உடுமலை நாராயண கவி
ReplyDelete